news7tamil.live :
கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில்

இரவில் தூக்கம் வரவில்லையா? இதைப் படிங்க முதல்ல… 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

இரவில் தூக்கம் வரவில்லையா? இதைப் படிங்க முதல்ல…

இரவில் இயல்பாக வரக்கூடிய தூக்கம் இன்று சிலருக்கோ , எப்போது தூக்கம் வரும் என்ற ஏக்கமாக மாறி உள்ளது. இன்னும் சிலருக்கு மாத்திரை போட்டால் தான் தூக்கம்

இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து

அம்பேத்கர் சிலை அருகே பாஜக – விசிக மோதல் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

அம்பேத்கர் சிலை அருகே பாஜக – விசிக மோதல்

கோயம்பேடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பாஜக – விசிக இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழ்

ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா

சித்திரை முதல் நாளையொட்டி ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே 65

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்பு 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்பு

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பாமக பங்கேற்றுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர்

பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்

பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மதிய உணவிற்கு செல்ல

‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா

சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி. கே. சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் வி. கே.

சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – இபிஎஸ் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – இபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்

ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் தமிழ்நாடு ஆளுநர்

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நடைபெற்றது. தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில்

‘அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருகிறது’ 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

‘அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருகிறது’

அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில்

‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடி 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை’ – அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவிப்பு 🕑 Thu, 14 Apr 2022
news7tamil.live

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவிப்பு

தமிழ்நாடு – கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   கோயில்   திருமணம்   சிறை   பாஜக   சமூகம்   சினிமா   தேர்வு   நடிகர்   சிகிச்சை   காவல் நிலையம்   திரைப்படம்   அரசு மருத்துவமனை   பலத்த மழை   மாணவர்   காவலர்   தண்ணீர்   சவுக்கு சங்கர்   காவல்துறை வழக்குப்பதிவு   போராட்டம்   பிரச்சாரம்   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   மக்களவைத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   பயணி   டிஜிட்டல் ஊடகம்   கேப்டன்   போலீஸ்   வெயில்   படிக்கஉங்கள் கருத்து   ஓட்டுநர்   நேர்காணல்   மொழி   பக்தர்   விமர்சனம்   பேருந்து நிலையம்   பேட்டிங்   திமுக   மருத்துவம்   ஆசிரியர்   காங்கிரஸ் கட்சி   நோய்   சான்றிதழ்   மாணவி   உச்சநீதிமன்றம்   தேர்தல் பிரச்சாரம்   பஞ்சாப் அணி   விவசாயி   விளையாட்டு   வாக்கு   மருத்துவர்   படப்பிடிப்பு   பிரேதப் பரிசோதனை   இந்து   தொழிலாளர்   சைபர் குற்றம்   காவல்துறை கைது   மருந்து   வாக்குப்பதிவு   ரன்கள்   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   பாடல்   இண்டியா கூட்டணி   அமித் ஷா   போக்குவரத்து   வரலாறு   திரையரங்கு   வங்கி   தற்கொலை   தங்கம்   எதிர்க்கட்சி   ஆன்லைன்   திரையுலகு   வேலை வாய்ப்பு   கொலை   போர்   காவல்துறை விசாரணை   வேட்பாளர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வானிலை ஆய்வு மையம்   வைகாசி மாதம்   கண்டம்   சட்டவிரோதம்   ஆங்கிலம்   டி20 உலகக் கோப்பை   நாடாளுமன்றம்   தனியார் மருத்துவமனை   காவல் துறையினர்   பிரதமர் நரேந்திர மோடி   புத்தகம்   குடியுரிமை சான்றிதழ்   குடியுரிமை திருத்தச் சட்டம்   மன்னிப்பு   பாடகி   நிலுவை   இதழ்   பொருளாதாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us