தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் வரும் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. 61 நாட் களுக்கு தமிழகத்திலுள்ள 15,000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.
ரஷியாவுடன் நிலையான பொருளாதார உறவைத் தொடரவே விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய்க்
பணமெடுக்க டெபிட் /கிரெடிட் அட்டைகள் ஏதுமின்றி யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணமெடுக்கும் வசதி விரைவில்
தற்போதைய நிலையில், ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸானது மிகவும் வேகமாகப் பரவும் திறன்கொண்டது என்றும், மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து 62
Courtesy: bbc இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ பங்குனி 26 – தேதி 09.04.2022 – சனிக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – உத்தராயணம்ருது – சிசிர ருதுமாதம் -பங்குனி – மீன
ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், இந்தி மாநிலம் மட்டும் போதும், இந்திய
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத்
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது. அதே வேளையில், தேவையின் அடிப்படையில்
Courtesy: bbc யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்த நிலையில், சீனாவின் சைபர் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டுகள் வர தொடங்கியுள்ளன. அதன் விவரங்கள் மிகவும்
94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட்
இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை முடிவுக்கு வந்து தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு மீண்டும்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,352-க்கு விற்பனையாகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர்
load more