பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டி கிராமத்தில் உள்ள பிடாரி கண்மாயில் பாரம்பரிய மீன் பிடி திரு விழா நடைபெற்றது.
சென்னையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே 11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அரூர் அடுத்த மாம்பாடி அரசு பள்ளியில் மாணவிகளை குடிபோதையில் தகராறு செய்ததாக இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
load more