முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே திருவிதாங்கோட்டில்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ. பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா்
இரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டதிற்கு மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மோடி அரசு வறுமை கோட்டுக்கு கீழ்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் பள்ளி,
வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட
ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் pm-kisan இன் 11 வது தவணை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் இப்போது பிஎம்கிசான் திட்டத்தின் 11 வது தவணைக்காக
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38,624 கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.4,828 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட்
5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு ரத்து தொடர்பாக இந்தியா
சீன நாட்டில் 132 பேருடன் சென்ற போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள ஈஸ்டன்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனித்து விடப்பட்டு தனியாளாக போராடி வருகிறது. ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனை நோட்டு அமைப்பில் இணைவதற்கு
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. வடகொரியா அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது
காஷ்மீரில் 1990 ஆம் வருடங்களில் இந்து மதத்தினரை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தது. அதாவது இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை
load more