வடசென்னையில் ரூ.10 கோடி செலவில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டமன்ற
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் பி. டி. ஆா். பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றின்
இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தொடர்
சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்களில் 4 மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 200 ஏக்கருக்கு மேல் பரந்து
பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான
இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதலில் தமிழ் வளர்ச்சித்துறை சார்ந்த திட்டங்களில் இருந்து தான்
சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.911 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய
சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக
திமுக அரசு யார் மீது பொய் வழக்குப் போடவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில்
2022-23-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளதென்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு
திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி
தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். தி. மு. க. ஆட்சி பொறுப்பேற்ற
“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை” என
load more