தந்தையே தன்னுடைய 10 வயது மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் கேரள நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
2 கல்யாணம் செய்த முதியவர், பெண்களிடம் உல்லாசமாக இருக்க திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூரு சிறையில் சொகுசாக இருக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர்.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அமெரிக்காவை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னனி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கிழக்கு உக்ரைனுக்கு வெளிநாட்டு தன்னார்வலர்கள் செல்ல ரஷ்ய அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார்.
load more