புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் நடந்த விபத்தில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில்
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதென்று லங்கா IOC நிறுவனம் தொிவித்துள்ளது. டீசல் ஒரு லீற்றரின் விலை 75
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழாவுக்கு இலங்கை மற் றும் இந்தியாவில் இருந்து தலா நூறுபேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பு எதிர்வரும் 15ஆம்
இலங்கை புற்று நோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவு
வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனையின் ஜன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் இனந் தெரியாதவர்களால் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைமடு கடற்பரப்பில் கடந்த 27ஆம் திகதி எல்லை தாண்டிய மீன் பிடித்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இந்திய
இன்று முதல் ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள்
யாழ். பகவான் ஸ்ரீசத்ய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில், க. பொ. த. உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ‘எதிர்கால துறைசார் திட்டமிடல் கருத்தரங்கு’
நாட்டில் நிலக்கரி மின்சாரஉற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களை இயக்குவதிலுள்ள தவறான முகாமைத்துவம் காரணமாக மார்ச் மாதம் இறுதியில்
திருகோணமலை சம்பூரில் சூரியசக்தியிலான மின்சார உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான கூட்டு முயற்சிக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும்
கொடிகாமம்- கெற்பேலி வன்னியர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினம் ஆசிரியையின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில்
இலங்கை-இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால்
ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான இளைஞனை ஒரு வருடம் புனர்வாழ்வுக்குட்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
load more