மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்- வைகோ அறிக்கை…!! மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம் என ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.23 வரை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா
தமிழகத்தில் இன்று(மார்ச்.07) முதல் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக்
தமிழகத்தின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும்
இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு 100 க்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியாக பங்குசந்தைகளும்
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய
load more