www.maalaimalar.com :
சேலம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான 276 வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள்-போலீசார் தீவிர கண்காணிப்பு 🕑 2022-02-19T15:00
www.maalaimalar.com

சேலம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான 276 வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள்-போலீசார் தீவிர கண்காணிப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான 276 வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிக்கப்பட்டது சேலம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர் 🕑 2022-02-19T14:59
www.maalaimalar.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள், காலையிலேயே வந்து வாக்களித்தனர். அ.தி.மு.க. துணை

குழித்துறை நகராட்சி, இடைக்கோடு பேரூராட்சியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது 🕑 2022-02-19T14:59
www.maalaimalar.com

குழித்துறை நகராட்சி, இடைக்கோடு பேரூராட்சியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது

கன்னியாகுமரி:தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று

உள்ளாட்சித் தேர்தல்:சாலைகள் வெறிச்சோடியது 🕑 2022-02-19T14:58
www.maalaimalar.com

உள்ளாட்சித் தேர்தல்:சாலைகள் வெறிச்சோடியது

ஈரோடு:உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடடில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களிலும் மக்கள்

தென்னை மரத்தில் ஏறிய பீகார் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலி 🕑 2022-02-19T14:58
www.maalaimalar.com

தென்னை மரத்தில் ஏறிய பீகார் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலி

தென்னை மரத்தில் ஏறிய பீகார் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலியானார் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் பழைய இரும்பு கடையில், பீகார் மாநிலத்தைச்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் ஓட்டுப்பதிவு இல்லை 🕑 2022-02-19T14:57
www.maalaimalar.com

காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் ஓட்டுப்பதிவு இல்லை

அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலையால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. காஞ்சிபுரம்: புதிதாக

தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு 🕑 2022-02-19T14:55
www.maalaimalar.com

தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு

காலை முதலே வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பெண்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்கு வந்தபோது பலர்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 🕑 2022-02-19T14:54
www.maalaimalar.com

பவானிசாகர் அணை நீர்மட்டம்

சத்தியமங்கலம்:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீரமட்டம் 94.40 அடியாக குறைந்தது.பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர்

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி 🕑 2022-02-19T14:54
www.maalaimalar.com

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி

திருப்பத்தூர்:திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர்

ஆட்டையாம்பட்டி அருகே அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு 🕑 2022-02-19T14:53
www.maalaimalar.com

ஆட்டையாம்பட்டி அருகே அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

ஆட்டையாம்பட்டி அருகே அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன்

வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் 
மின்கம்பி உரசியதால் தீ விபத்து 🕑 2022-02-19T14:51
www.maalaimalar.com

வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் மின்கம்பி உரசியதால் தீ விபத்து

பாபநாசம்:பாபநாசம் அருகே மட்டையாந்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 50). இவருக்கு சொந்தமான மினி லாரியில் மதகரம் கிராமத்தில் வைக்கோல் போரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவு 🕑 2022-02-19T14:49
www.maalaimalar.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம்

முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன் 🕑 2022-02-19T14:49
www.maalaimalar.com

முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன்

முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: பெருந்தலைவர் மக்கள்

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு எந்திரம் பழுது 🕑 2022-02-19T14:47
www.maalaimalar.com

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு எந்திரம் பழுது

தஞ்சாவூர்:தமிழகத்தில் இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் மின்னணு

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை 🕑 2022-02-19T14:47
www.maalaimalar.com

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தருமபுரி:தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி மற்றும் கொரவாண்டள்ளி குடிநீர் சுத்திகரிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பாலக்கோடு, மாரண்டள்ளி

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   நடிகர்   திருமணம்   சமூகம்   கோயில்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சிறை   மாணவர்   பலத்த மழை   பிரதமர்   திரைப்படம்   புகைப்படம்   தண்ணீர்   பாஜக   அரசு மருத்துவமனை   விவசாயி   பயணி   வெயில்   சவுக்கு சங்கர்   விமர்சனம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   உச்சநீதிமன்றம்   படிக்கஉங்கள் கருத்து   மாணவி   போராட்டம்   நோய்   பிரச்சாரம்   லக்னோ அணி   விண்ணப்பம்   சுகாதாரம்   ரன்கள்   மொழி   முதலமைச்சர்   மக்களவைத் தேர்தல்   பாடல்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   சைபர் குற்றம்   திமுக   வெளிநாடு   வரலாறு   பக்தர்   நேர்காணல்   குற்றவாளி   வாக்கு   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை விசாரணை   காவல்துறை கைது   மருத்துவர்   தற்கொலை   நகை   தங்கம்   டெல்லி அணி   தொழிலாளர்   புத்தகம்   இசை   படப்பிடிப்பு   வாக்குப்பதிவு   மருந்து   வேலை வாய்ப்பு   வெளிப்படை   திருவிழா   விக்கெட்   தீர்ப்பு   லாரி   சான்றிதழ்   விஜய்   வாட்ஸ் அப்   பேருந்து நிலையம்   கமல்ஹாசன்   ஆங்கிலம் இலக்கியம்   பிரேதப் பரிசோதனை   லீக் ஆட்டம்   வாரணாசி தொகுதி   பேட்டிங்   தனுஷ்   ஐபிஎல் போட்டி   கட்டணம்   இசையமைப்பாளர்   திரையரங்கு   மன உளைச்சல்   கலவரம்   பேஸ்புக் டிவிட்டர்   மதிப்பெண்   தெலுங்கு   அரசியல் கட்சி   விவாகரத்து   ஊடகவியல்   தாயார்   கொலை   அம்மன்   கீழடுக்கு சுழற்சி   டெல்லி கேபிடல்ஸ்   கண்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us