நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, பள்ளிக்குள் புகுந்து, சமையலறை கதவுகளை உடைத்து, உணவு பொருட்களை சேதப்படுத்திய கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிவு - நாடு முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரம் இந்தியாவில் கொரோனா
சென்னை, ராயபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டு சமையல் எண்ணெய் கீழே கொட்டியதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள்
அண்ணா பல்கலைக்கழ துணைவேந்தராக இருந்தபோது சுரப்பா முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்த வழக்கு - விசாரணை அறிக்கையை சுரப்பாவுக்கு வழங்க சென்னை
சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் : மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு இந்திய பங்குச்சந்தைகள் இன்று
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 40.64 கோடி பேர் பாதிப்பு : 58.08 லட்சத்தை தாண்டிய கொரோனாவுக்கு உயிரிழப்பு சர்வதேச அளவில் தொடர்ந்து மிரட்டி வரும்
ஹிஜாப் விவகாரத்தை தாங்களும் கவனித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கருத்து - பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டுகோள்
ஈரோடு மாவட்டம் திம்பம் மலை பாதையில், இரவுநேர போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையால், பகலில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. வன உயிரினங்களின்
ரஷ்யா - உக்ரைன் இடையே போர்பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பு - அமெரிக்கா வழங்கிய போர் தளவாடங்களுடன் பயிற்சியில் இறங்கியுள்ள உக்ரைன் ரஷ்யாவால்
ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் போர் பதற்றம் : நட்பு நாடானா பெலாரஸில் படைகளை குவித்து வரும் ரஷ்யா ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்து
ரஷ்யா - உக்ரைன் இடையே போர்பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பு - உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை ரஷ்யா -
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று காலை திடீரென மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக அளவில் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக நாகை,
பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கு : ரஜினி மன்ற நிர்வாகி கைது பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை
புகழ்பெற்ற திண்டுக்கலில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருவிழா - தீ மிதித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன்
load more