புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி. மு. க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ. தி. மு. க. சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மதுபோதையில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் உருவச்சிலை சேதப்படுத்திய நபரை தஞ்சை காவல்துறையினர் கைது செய்தனர்
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.
குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்
சென்னையில் சட்ட மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
load more