சிறுமியை சுட்டுக்கொன்ற குற்றவாளியை பிடிக்காமல் ஓயமாட்டேன் என சிகாகோ போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல்.
நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று பரவல்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாவது குறித்து விராட் கோலி தம்பதியினர் வேண்டுகோள்
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாகவே லீக் ஆகியுள்ளது.
ஐந்து மாத சவாலுக்குப் பிறகு, தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஜாரா ரதர்ஃபோர்ட்.
மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா நாகசாமி அவர்கள் சமீபத்தில் காலமானதற்கு தமிழகத் அரசியல்வாதிகள் பலரும் தங்களை இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாட்களில் அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று தகவல்.
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து!
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய கோரி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தாக்க வந்த சிறுத்தையோடு விவசாயிகள் கட்டிப் புரண்டதால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாலையில் ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
load more