கம்போடியாவில் கன்னி வெடிகளை கண்டுபிடித்து மக்களை காப்பாற்றிய மகாவா என்ற எலி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என தகவல்.
அமெரிக்க பெண் கவிஞரும், கருப்பினத்தவருமான மாயா ஏஞ்சலாவின் படம் முதன்முறையாக அமெரிக்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்ற நிலையில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10 முதல் 12 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு
பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகையை ஒட்டி 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது படைப்பான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம்
load more