கரும்பு ஆலைகளில் இருந்து 11 டன் அளவிற்கு கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சேவல் சண்டை நடத்திய வார்டு கவுன்சிலர் உட்பட 5 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரத்தில் துப்பாக்கியால் சுட்டும் நடந்த கொள்ளை தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்
இடையூறாக உள்ள ஒயர்களை அகற்றக்கோரி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மின் வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரி நீரேற்று பாசனம் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்று, பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.
திருச்சியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சார்பில், கருமாபாளையத்தில் நடைபெறும் என். எஸ். எஸ். முகாம் சார்பில், பறவைகள் நோக்கல் நிகழ்வு நடைபெற்றது.
ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள ஒரு பாய் என்பது பழங்குடியின பெண்களின் ஒரு வார கால உழைப்பும் உள்ளதாக கூறியுள்ளார்.
இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பழனி நாடார் எம்எல்ஏ காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்திய தேசிய காங்கிரசின் 137வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உள்ளதா என பரிசோதனை.
load more