கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கதையைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? அது ஒரு திடமான வரலாற்று உண்மையா,
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் ஒரு சில பட்டப்படிப்பில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்ட தேர்வில் படிப்பில் சேராத மாணவர்களும்
இலங்கையில் தற்போது பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, ஏனைய பொருட்களுக்கான விலை பெருமளவு அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
பிரபஞ்சத்தில் 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? உயிர்கள் எப்படி உருவாயின? போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி
கபீர்கானில் பல திரைப்படங்களில் தேசியவாதம் ஓங்கி ஒலிக்கும். இந்தப் படத்திலும் சில காட்சிகளில் அவரது அதீத தேசியவாதக் குரல் ஒலிக்கிறது என்றாலும்,
இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர்
ஆயுள் சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ` கைதிகளின் மனநிலையில்
ஓய்வு பெறுவது குறித்து தமது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில், "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுத்து மேற்கொண்டு
தற்போது விலங்குகளிடம் இருந்து நமக்கு இறைச்சி கிடைத்துவரும் நிலையில், செயற்கை இறைச்சிக்கான தேவை என்ன?
குரங்குகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கு அப்படி என்ன பிரச்சனை?
இங்கிலாந்தில் நடந்த 1983ஆம் ஆண்டு உலக கோப்பையில், இந்தியா உலக கோப்பையை வெல்லுமா? என பேச்சளவுக்குக் கூட இடமில்லாத சூழல் இருந்தது. காரணம் முந்தைய உலக
இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அந்நாட்டு நீதிமன்ற
இடது கை குறைபாட்டுடன் பிறந்த வெங்கட சுப்பிரமணியன் தனது தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக கல்வி, இசை, கராத்தே, நீச்சல், சமூகப் பணி,
முதல் பார்வையிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கபீர் கான் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர்
தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுக்க ஒரு நாயகராகக் கொண்டாப்படும் மண்டேலா தன் 27 ஆண்டு கால சிறைவாசத்தில் 18 ஆண்டுகளை ராபன் தீவுகளில்
load more