தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒமைக்ரான் பரவல்
முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலக அளவில் ஸ்பேம் கால்களை எதிர்க்கொள்ளும் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாகிவிட்ட
ஐக்கிய அரபு நாடுகளில் வருகிற 2022 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் திரைப்படம் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கு சென்சார் கட் கிடையாது என்று
ஐப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் போர்டபிள் இ-ஸ்கூட்டரை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘போய்மோ’(Poimo) என பெயரிட்டுள்ளனர். மின்சாரத்தில்
EPFO-வில் PF கணக்குக்கு கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி நியமிக்காவிட்டால் பென்ஷன் மற்றும் இன்சூரஸ் தொகை உள்ளிட்ட சலுகைகள் எதுவும்
பனாமா ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டிஸ் அனுப்பியதையடுத்து அவர் இன்று நேரில் ஆஜராகி விசாரணையில் கலந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து –
இயக்குநர் ஷங்கரின் மகள் தனது அடுத்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னையை
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில்
பெற்ற மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்
ஊராரின் கேலி கிண்டலுக்கு பயந்து திருநங்கையாக மாறிய மகனை கூலிப்படையினரை வைத்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சூரமங்கலம்
தேர்தல் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவின் ஒரு சிறப்பம்சமாக ஆதார் மற்றும் வாக்காள அட்டையை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன்
load more