www.maalaimalar.com :
இந்துக்களுக்கான முதல் சுடுகாடு - பிரிட்டன் அரசு அனுமதி 🕑 2021-12-19T11:59
www.maalaimalar.com

இந்துக்களுக்கான முதல் சுடுகாடு - பிரிட்டன் அரசு அனுமதி

பக்கிங்ஹாம்ஷயர்:இந்துக்களுக்கான முதல் சுடுகாடு தென் கிழக்கு இங்கிலாந்தில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரிட்டனில் பிற

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி தயாரிக்கும் பணிகள் தீவிரம் 🕑 2021-12-19T11:50
www.maalaimalar.com

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஆங்கில விரிவுரையாளர் சுகுணா தலைமைவகித்து அகராதி தயாரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். அவ்வகையில் 3 முதல், 12-ம் வகுப்பு வரை

7 மாதங்களுக்கு பிறகு சீரான மின்விநியோகம்- ஆலாமரத்தூர் கிராமமக்கள் மகிழ்ச்சி 🕑 2021-12-19T11:40
www.maalaimalar.com

7 மாதங்களுக்கு பிறகு சீரான மின்விநியோகம்- ஆலாமரத்தூர் கிராமமக்கள் மகிழ்ச்சி

பிற மாநிலத்தில் இருந்து பாகங்களை பெற ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பழைய முறையில் கொங்கல்நகரம், நெகமம், பூளவாடி

வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்: ஊட்டி-கூடலூரில் கொட்டும் உறைபனி 🕑 2021-12-19T11:33
www.maalaimalar.com

வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்: ஊட்டி-கூடலூரில் கொட்டும் உறைபனி

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை

வேப்பந்தட்டை அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மருமகன்-மாமியார் கைது 🕑 2021-12-19T14:56
www.maalaimalar.com

வேப்பந்தட்டை அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மருமகன்-மாமியார் கைது

வேப்பந்தட்டை:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பழைய ஆஸ்பத்திரி சாலையில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி

கோவாவில் பிரதமர் மோடி: பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களை திறந்து வைக்கிறார் 🕑 2021-12-19T14:52
www.maalaimalar.com

கோவாவில் பிரதமர் மோடி: பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களை திறந்து வைக்கிறார்

விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கோவா சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். கோவாவில்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி 🕑 2021-12-19T14:48
www.maalaimalar.com

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி

ஜெயங்கொண்டம்:தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி கிராமம் தர்மபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(வயது 54). இவர் கட்டிட பணிக்கான

பாவூர்சத்திரத்தில் மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை 🕑 2021-12-19T14:46
www.maalaimalar.com

பாவூர்சத்திரத்தில் மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை

பாவூர்சத்திரத்தில் மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன விழா 🕑 2021-12-19T14:45
www.maalaimalar.com

திருப்பூர் மாவட்ட சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன விழா

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நாளை 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடக்க உள்ளது. இதற்காக திருப்பூர்

பல்லடத்தில் அய்யப்பசாமி வீதிஉலா 🕑 2021-12-19T14:40
www.maalaimalar.com

பல்லடத்தில் அய்யப்பசாமி வீதிஉலா

பல்லடம்:பல்லடம் சந்தைப்பேட்டை அய்யப்பசுவாமி கோவிலில் 62ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை சங்காபிசேக விழா நடைபெற்றது. விழாவில் விநாயகர் பூஜை, 108

மாங்காடு மாணவி தற்கொலை: 25 பேரிடம் விசாரணை - செல்போன் மூலம் துப்புதுலக்குகிறார்கள் 🕑 2021-12-19T14:38
www.maalaimalar.com

மாங்காடு மாணவி தற்கொலை: 25 பேரிடம் விசாரணை - செல்போன் மூலம் துப்புதுலக்குகிறார்கள்

மாங்காட்டில் தற்கொலை செய்து கொண்ட 11-ம் வகுப்பு மாணவியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று

பல்லடம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-19T14:36
www.maalaimalar.com

பல்லடம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம்:பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்த காட்டு ராஜா மனைவி கஸ்தூரி (வயது 47). இவர் கடந்த 4  வருடமாக உடல் நலம் சரியில்லாமல்

‘அம்மா வளாகம்’ பெயரை நீக்கிவிட்டு ‘க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டுவதா?: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கடும் கண்டனம் 🕑 2021-12-19T14:34
www.maalaimalar.com

‘அம்மா வளாகம்’ பெயரை நீக்கிவிட்டு ‘க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டுவதா?: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கடும் கண்டனம்

நெசவாளர்களுக்கு இலவச  மின்சாரம், சட்டப் போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை  மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது மற்றும்

அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்- பல்லடத்தில் 3 நாட்கள் நடக்கிறது 🕑 2021-12-19T14:32
www.maalaimalar.com

அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்- பல்லடத்தில் 3 நாட்கள் நடக்கிறது

வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. பி.எப்., இ.எஸ்.ஐ. பயனாளர் ஆக இருக்கக்கூடாது. யில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இலவச பதிவு முகாம்

உடுமலையில் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலம் 🕑 2021-12-19T14:28
www.maalaimalar.com

உடுமலையில் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலம்

பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2

load more

Districts Trending
கோயில்   வழக்குப்பதிவு   பாஜக   நீதிமன்றம்   சினிமா   மாணவர்   தேர்வு   நடிகர்   சிகிச்சை   நரேந்திர மோடி   திமுக   திருமணம்   சமூகம்   திரைப்படம்   பிரதமர்   தண்ணீர்   சிறை   பலத்த மழை   காவல் நிலையம்   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   வெயில்   வாக்குப்பதிவு   பயணி   தொழில்நுட்பம்   பக்தர்   லக்னோ அணி   ஆசிரியர்   நோய்   காதல்   பாடல்   விவசாயி   பிரச்சாரம்   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   வைகாசி மாதம்   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   வாரணாசி தொகுதி   காங்கிரஸ் கட்சி   விமான நிலையம்   பூஜை   திரையரங்கு   வேலை வாய்ப்பு   படிக்கஉங்கள் கருத்து   ஓட்டுநர்   விவாகரத்து   வேட்பாளர்   முதலமைச்சர்   மருத்துவர்   காவல்துறை விசாரணை   விளையாட்டு   வேட்புமனு   அதிமுக   உச்சநீதிமன்றம்   வேட்புமனு தாக்கல்   மருத்துவம்   முதலீடு   மலையாளம்   தள்ளுபடி   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   இசை   வருமானம்   எக்ஸ் தளம்   வழிபாடு   வானிலை ஆய்வு மையம்   அணி கேப்டன்   தங்கம்   வாக்குவாதம்   வணிகம்   ஹைதராபாத்   தயாரிப்பாளர்   கொலை   எண்ணெய்   தமிழர் கட்சி   காவலர்   போலீஸ்   பலத்த காற்று   நட்சத்திரம்   தனுஷ்   மைதானம்   விமர்சனம்   உடல்நலம்   ஐபிஎல் போட்டி   வாட்ஸ் அப்   போராட்டம்   சவுக்கு சங்கர்   பொருளாதாரம்   சந்தை   ரன்கள்   கடன்   விமானம்   கட்டுமானம்   தேர்தல் பிரச்சாரம்   சான்றிதழ்   தெலுங்கு   பல்கலைக்கழகம்   தீர்ப்பு   மதிப்பெண்  
Terms & Conditions | Privacy Policy | About us