பரமக்குடி அருகே ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு. 10 பேர் கொண்ட கும்பல் பயங்கரம்.
உரங்களை குறைந்த அளவு பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என்று, திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுறுத்தி இருக்கிறார்.
வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது
கோபிசெட்டிபாளையம் அருகே லாரியில் கடத்த முயன்ற ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சிதம்பரத்தில், டிச. 19ம் தேதி தேரோட்டமும் , 20ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
சிவகாசி அருகே பணியின்போது மின் வாரிய ஊழியர் உயிரிழந்ததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்பாட்டம்.
அந்தியூர் அருகே உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ.
சென்னையில் ஆபத்தான நிலையில் பேருந்து படிகட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டுகிறது.
பழனி நகராட்சி அலுவலகத்தில், தற்காலிகமாக பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வேலையை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய வேண்டும். கலெக்டர் தகவல்.
திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
சென்னை டி. நகரில் நடந்த 14வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.
ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது
பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழாவையொட்டி அமைச்சர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
load more