தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி பிபின் ராவத் மனைவி
நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல், சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், சிறுவர்கள்
பீகாரில் சரக்கு ரயில்களுக்கான தனிப் பாதையின் மேல் சாலை மேம்பாலம் அமைக்க 60 மீட்டர் நீளங்கொண்ட வில்வடிவ உத்தரத்தை வெற்றிகரமாகத் தூண்களில் தூக்கி
மதுரை உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி
முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனின் நடைபெறவிருந்த ராணுவ கருத்தரங்கில் பங்கேற்க நேற்று காலை 9
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில், அமமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 5-ந் தேதி
மதுரை மாவட்டம் மேலூரில், நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிவிட்டு 166 சவரன் நகை, பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் சிறிது தூரத்தில் காரை
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்
14 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் அதை இன்று கைவிடுகின்றனர். வேளாண் சட்டங்களை வாபஸ்
மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சென்ற அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆரப்பாளையத்தில் இருந்து 43 பயணிகளுடன் கிளம்பிய
டெல்லி நீதிமன்றத்தில் வெடிவிபத்து - விசாரணை டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச்சிதறிய மர்ம பொருள்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. அவரது
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறி சின்னத்தாய் என்ற பெண் நடு ரோட்டில் சாமியாடியதால்
சுவிட்சர்லாந்தில் assisted suicide என்றழைக்கப்படும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துகொள்ள விரும்புபவர்களுக்காக பிரத்யேக பெட்டி ஒன்று
தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இரண்டு பிரான்ஸ் நாட்டு போர் விமானங்களை, விரட்டிச் சென்று வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு
load more