நைஜீரியாவிலிருந்து நாடு திரும்பிய உள்ளூர்வாசி ஒருவருக்கு ஒமிக்ரோன் மாறுபாடு தொற்றிக் கொண்டதைப் போலவே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள்
யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத்தியில்
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் 14 பவுண் நிறையுடைய நகை நேற்று
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் நான்கு தொழிற்சங்கங்கள் இன்று புதன்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. அகில இலங்கை அபிவிருத்தி
தேசிய தலைவர் பிரபாகரன் போதைவஸ்து கடத்தியவர் என்று கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலத்தை சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி
நாடு முழுவதுமுள்ள அரச தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண அபிவிருத்தி
வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் (நேற்றுமுன்தினம்) திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வவுனியா மில்வீதி,
சாவகச்சேரி கல்வயல் மற்றும் கொடிகாமம் பகுதிகளிலும் நேற்று எரிவாயு சிலிண்டர் அடுப்புகள் வெடித்துள்ளன. கல்வயலில், பாடசாலைக்குப் புறப்படுவதற்கு
கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இழுவைப்படகை செலுத்திய
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முற்பகல் 11.47 மணிக்கு நீலகிரி
நாளாந்தம் அறிவிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையைவிட பன்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். எனவே, ஒவ்வொருவரும் சுகாதாரக் கட்டுப்பாடுகளைக்
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி முகாவில் பகுதியில் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது
மீசாலை புத்தூர்ச் சந்தியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார். மீசாலை வடக்கைச் சேர்ந்த,
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார்
load more