ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம்
ஆஷஷ் டெஸ்ட் தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முதல் டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு, இதய துடிப்பு நின்ற சிறுமியை, அரசு மருத்துவர்கள் உயிர் பிழைக்க செய்துள்ள சம்பவம், நெகிழ்ச்சியை
திருமண நிகழ்ச்சிக்காக கோயில் இருக்கும் சாலையை மூடியதற்காக நடிகை கேத்ரினா, நடிகர் விக்கி கவுசல் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்
ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்
வீட்டில் இருந்தபடி, தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட தாயால், பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை உப்புக்கார வீதியை சேர்ந்த
காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர்
பாஜக கொடுத்த புகாரை அடுத்து பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் முனவர் பரூக்கியின் நிகழ்ச்சி மீண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள்
கரூர் அருகே 2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பாலவிடுதி
துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை
காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்படும் நிலையில், மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை
இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில்
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
load more