கொல்லிமலையில் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் கேட்பாரற்றுக் கிடந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்
தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்
மதுரை மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் வகையில் காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது
ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 44 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 13ம் கட்ட தடுப்பூசி முகாம், ஒரே நாளில் 34,071 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது.
சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்
கீரப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்கியது.
மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் அருந்தினார்.
தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்தால், தமிழக அரசு நடத்த தயார் என்று அமைச்சர் கே. என். நேரு கூறினார்.
load more