நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கொரோனா தொடர்பாகப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம். பி மஹூவா மொய்தரா, “இந்தியா அரசு யு-டர்ன் அரசாக மாறிவிட்டது.
விழுப்புரம், ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று
நம் நாட்டில் முதல்முறையாக கிரெடிட் கார்டுகளின் மூலமாக செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு ட்ரில்லியன்
கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் மூத்த பழங்குடிகளான காடர் மக்களின் கல்லாறு கிராமம், கடந்த 2019-ம் ஆண்டு மழை வெள்ளத்தில்
சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 30.11.2021-ம் தேதி கொடுத்த புகாரில்
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம், மதிகிரி தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). கூலித் தொழிலாளியான இவருக்கு
சர்வதேச நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணராக இருந்துவந்த கீதா கோபிநாத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, மீண்டும் ஹார்வார்ட்
மும்பையின் மத்திய பகுதியிலிருக்கும் காலாசவுக்கியில் வசிப்பவர் நிஷா ஷிண்டே (36). இவருக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையைச் சிலர்
தன் அம்மாவின் டாக்டர் மீது வழக்கு போட்டார் அந்த 20 வயது இளம்பெண். ''கருவில் இருந்தபோதே எனக்குக் குறைபாடுகள் இருந்தன. கர்ப்பிணியான என் அம்மாவுக்கு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி
கேரள மாநிலத்தில் சி. பி. எம் தலைமையிலான எல். டி. எஃப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சி. பி. எம் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் இரண்டாவது முறையாக
எங்கு திரும்பினாலும் உருமாறிய `ஒமிக்ரான்' கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்தான் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், `தி ஒமிக்ரான் வேரியன்ட்' என்கிற
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, நேற்று அணைப் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அரசியல்
தி. மு. க ஆளுங்கட்சியாக இருக்கும் போதிலும், அரசியல் அரங்கில் லைம்லைட்டிலேயே இருப்பது எதிர்க்கட்சியான அ. தி. மு. க தான். நவம்பர் 24-ம் தேதி நடைபெற்ற
ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருக்கும் பிஸியான, அதிக ஆள் நடமாட்டமுள்ள ஒரு ரயில்வே நிலையத்துக்கு அருகிலிருந்த பாலத்தில் இன்று திடீரென குண்டு
load more