நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், கட்சி குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒமிக்ரான் மாறுபாட்டின் வடிவத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த மாறுபாடு வேகமாக பரவி வருகிறது, இதுவரை இது
சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சமூக வலைதள குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படும் வகையில், காவல்துறையினருக்கு ஐ. ஐ. டி வளாகத்தில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி
இன்னும் இரு நாட்களில் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, வரும் நாட்களில் எங்கு, எவ்வளவு மழை பெய்யும்
நள்ளிரவு 12 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த 243 பேரில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி
சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது என மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட பிள்ளைகள், அடைக்கலம் கொடுக்காமல் அடித்து துரத்துவதாக வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வால்பாறையில் முதன் முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருக்கின்றன
பீஸ்ட் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், டிசம்பர் 7 ஆம் தேதி அப்படியொரு தேர்தல் இல்லை எனக் கூறியிருப்பது
கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 105 மற்றும் 65 ரன்கள் அடித்ததன் மூலம் பேட்டிங் தரவரிசையில் 74 வது இடம் பிடித்து உள்ளார்.
Maruti Suzuki நிறுவனம், கார் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக 2022 ஜனவரி முதல் கார்களின் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
என் வாழ்நாளில், ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். அனைத்து கட்சி அடிமட்ட
load more