தற்போதுள்ள - ரேபிட் ஆன்டிஜென் மற்றும் பிசிஆர் சோதனைகள் ஓமிக்ரானாக இருந்தாலும் கூட கோவிட் அறிகுறிகளை காட்டும் என்று அரசு தெரிவித்துள்ளதுசாங்கம்
யானை தாக்கி பலியான விவசாயி உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயி-இஎம் பயங்கரவாதத் தளபதி யாசிர் பர்ரே, வெடிகுண்டு நிபுணர் ஃபுர்கான் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன் 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை.
சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் பார்வையற்ற இளைஞருக்கு பசுமை வீடு கட்ட அமைச்சர் காந்தி தலைமையில் பூமிபூஜை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவிகிதமும், 7 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன
விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
நம்பியூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கிடையே வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.
விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு NSV விழிப்புணர்வு ரதம்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.
load more