பெங்களுருவுக்கு வந்த தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரு தடுப்பூசிகளை
நியூஸிலாந்து வீரர்கள் சவுதி, ஜேமிஸன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆட்டமிழந்தனர். இதனால்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிரமாக
மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை
கொரோன வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை
திருவண்ணாமலையில், தொடர் கனமழையால் நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிந்தோடியது. அதில், துள்ளி குதிக்கும் மீன்களை வரிசையாக தூண்டில் போட்டு பிடித்தனர்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா
கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எந்தவிதமான
சேலம் மாவட்டம், ஆத்தூர், கருமந்துறையில், பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் டூ மாணவி கையை அறுத்துக்கொண்டு, தற்கொலைக்கு முயற்சித்தார். இதுதொடர்பாக,
சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை, திருவிக நகரை சேர்ந்தவர் பிரபல
சென்னை, எண்ணூர் பகுதியில், போதையில் வீட்டை பூட்டி மனைவி, குழந்தைகளை வெளியில் தள்ளி ரகளையில் ஈடுபட்ட கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை
நாமக்கல்லில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் 5 வாகனங்களுடன், 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் -திருச்செங்கோடு சாலை எர்ணாபுரம்
நாகை மாவட்டத்தில், கீழ் வேளூர் பகுதியில் தப்பி சென்ற சாராய விபாயாரியை பிடிக்க ஆற்றில் குதித்த காவல் முட்புதரில் சிக்கி, பின்னர் தீயணைப்பு
போக்குவரத்துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.17லட்சம் மோசடி செய்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடியின் பழனிசாமியின் உதவியாளர் கைது
load more