நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எனினும், அவர்
நீர்நிலைகள் பிறர் உயிர்காப்பு (Life Guard) தொடர் பயிற்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற கனகரட்னம் நிறோஜனை, அரச அதிபர் க.விமலநாதன் பாராட்டி பதக்கம்
தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி நடவடிக்கைகளை முயன்றளவு சிறப்பாக செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட நாட்டு அரிசி, ஒரு கிலோ 98 ரூபாவிற்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என இலங்கை சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர்
யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்
அரச, தனியார் துறையினருக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அவசியமாகும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக
ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு எனவும் நாட்டின் இறையாண்மையை சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றும்
வகுப்பில் குழப்படி செய்வோரிடமும் கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒப்படைப்பது போன்று, ஞானசாரரை தலைவராக ஜனாதிபதி
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனத்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் ஒருவன், வைத்தியசாலையில்
இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில்
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து தட்டுப்பாட்டிற்க்கு எதிர்வரும் 03 வாரங்களில் தீர்வு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். மூன்று வாரங்களின்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்
கெரிவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு முன்றலில் கையெழுத்து போராட்டம்
சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை
load more