நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் உயரதிகாரிகளின் டார்ச்சரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றுள்ளது. 140 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்களே அதிகம் வெற்றி
கரூர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 62,000 பணம்
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர், 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அம்சா (64). இவரின் மகன் சதீஷ் என்கிற சதீஷ்குமார் (36). கடந்த 9-ம் தேதி இரவு மதுபோதையில்
"உங்களது வீட்டில் ஒரு உயிர் போகப்போகிறது. அதுக்கு காரணம் உங்க மகன் தான்" என்று குறிசொல்வது போல் நடித்து இரண்டு பவுன் நகையைக் களவாடிச்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருந்துவந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானதும், சசிகலா
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கோவிந்த நாயக்கபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (50). இவர் டூவிலரில் இலுப்பூரிலிருந்து கோவிந்த
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'கடன்
சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் உள்ளார். இவர் இன்று பணியிலிருந்தபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை சக காவல்துறை அதிகாரிகள்,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றியதோடு 22 தமிழக மீனவர்களை கைது செய்திருக்கிறது இலங்கை கடற்படை. இந்த நிலையில் கைதான
சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை
சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 4-வது மாடியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளர் குமரவேல் என்பவர்
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் (Kaohsiung) நகரத்தில், பழமையான 13 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், வர்த்தக
புதுக்கோட்டையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் கட்சி
திருவாரூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை, தனது தந்தையின் துக்கத்திற்கு சென்றிருந்த போது, வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் இப்பகுதி
load more