செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அட்டவணையை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் வியாபாரியின் கையில் கத்தியால் கீறி செல்போன் பறித்த 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
நவராத்திரி கொலுவில் ஹைலைட்டாக பிரதமரின் 7 ஆண்டுகள் சாதனை குறித்த விளக்க திட்டம் இடம் பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை
ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி, முக்கிய கடை வீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விற்பனை களைகட்டியது
உதகையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80,000 சிக்கியது.
சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு குளிபானம் குடித்த போது, வாந்தி எடுத்து மயக்கம். மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பணியிடங்களில் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் வகையில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது
கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஒரே நேரத்தில் அரபிக்கடலிலும் புதிய 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும்.
காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் பற்றி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைப்பு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விப்பேடு ஒன்றிய குழு உறுப்பினராக பாஜக சார்பில் ஒரு உறுப்பினர் தேர்வு
load more