இலங்கையில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து உணவு பொதி , கொத்து,
50KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத்
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று (11) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் அரிசி பற்றாக்குறையை
மேல் மாகாணத்தில் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10) காலை 8 மணி முதல் 4 மணி
ஆபிரிக்காவின் கொங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, சம்பள
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமைமா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.984 அதிகரித்து ரூ.2,840 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.393
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.86 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை
கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியது பழைய முறைமையிலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும்
load more