Also Read: கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் சமுதாயக் கூடத்தில் , கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் புதிய அரசு கலைக் கல்லூரி
வனமும் வன உயிர்களும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அவற்றுக்கெதிரான செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக கூடலூர்
லக்னோவில் இருந்து மும்பை வந்த புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த கொடிய சம்பவம் நடந்திருக்கிறது. ரயில் நாசிக் அருகில் உள்ள இகத்புரி வந்தபோது
பதவி முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தன் பதவிக் காலம் முடிந்தபின் மீண்டும் கல்விப் பணிக்கே செல்லப்போவதாக கடந்த வெள்ளி அன்று திடீர்
நாட்டின் பொருளாதாரம், பாலிவுட் சினிமா இவற்றின் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக இருக்கிறது. ஆரம்பத்தில்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆவாரைகுளம் கிராமம், நெல்லை எம்.பி-யான ஞானதிரவியத்தின் சொந்த ஊர். அந்த கிராமத்தைச்
தஞ்சாவூர் அருகே பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் - ராஜலெட்சுமி தம்பதி. இருவரும் தங்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த வருடம் காதல்
மீனவர் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீர் மறைவு மீனவர்களை அதிர்ச்சியடையச்
``இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர். அவர்களுக்காக
கும்பகோணம், பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் கீழத் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரபாகரன்(22)ஆட்டோ டிரைவர். காமாட்சிபுரம் பகுதியைச்
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்திலிருக்கும் நாயக்கனேரி மலை ஊராட்சியில் மொத்தம் 3,440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 2,889 வாக்குகள்
``ராஜூ, மதுரைக்கு நீதான் இறுதிவரை மாவட்டச் செயலாளர் என்றும், எதற்கும் கோபப்படக்கூடாது என அறிவுரை கூறி ஜெயலலிதா என்னை பக்குவப்படுத்தினர்." என்று
ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஆலங்காயம், மாதனூர் ஆகிய இரண்டு
சென்னை பூந்தமல்லி அருகேயிருக்கும் குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா, அறநிலையத்துறை கோவில்களுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை
load more