keelainews.com :
அணைப்பட்டியில் இந்து முன்னணி வீர ஆஞ்சநேயர் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம். 🕑 Thu, 07 Oct 2021
keelainews.com

அணைப்பட்டியில் இந்து முன்னணி வீர ஆஞ்சநேயர் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பொது மக்கள் வழிபாடு செய்ய சர்வ மஹாலய அமாவாசையை முன்னிட்டு திடீரென

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு . 🕑 Thu, 07 Oct 2021
keelainews.com

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு .

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட -38 ஊராட்சிகளுக்கு கடந்த 2020 – 2021-கானா மகாத்மா தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல். 🕑 Thu, 07 Oct 2021
keelainews.com

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

2021-2022 பருவத்தில் ஒரே சமயத்தில், குறைந்தது 1000 நெல் மூட்டைகள் (தலா 40 கிலோ மூட்டை) அல்லது அதற்கு மேல் நெல் மூட்டைகள் தனிப்பட்ட பெரு விவசாயி அல்லது

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922). 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922).

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள்

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் (அல்பண்டசோல்)

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021; வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி.. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021; வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021-ஐ முன்னிட்டு 09.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு.. 🕑 Fri, 08 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   திருமணம்   பாஜக   சினிமா   சிறை   சமூகம்   தேர்வு   காவல் நிலையம்   பிரதமர்   சிகிச்சை   திரைப்படம்   பலத்த மழை   அரசு மருத்துவமனை   மாணவர்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   தண்ணீர்   சவுக்கு சங்கர்   போராட்டம்   பிரச்சாரம்   புகைப்படம்   பயணி   வெயில்   படிக்கஉங்கள் கருத்து   மாவட்ட ஆட்சியர்   மக்களவைத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   விமர்சனம்   போலீஸ்   மொழி   விளையாட்டு   சுகாதாரம்   நேர்காணல்   பேருந்து நிலையம்   விவசாயி   திமுக   நோய்   ஆசிரியர்   பக்தர்   மருத்துவம்   பேட்டிங்   உச்சநீதிமன்றம்   வாக்கு   தேர்தல் பிரச்சாரம்   சான்றிதழ்   காங்கிரஸ் கட்சி   படப்பிடிப்பு   பாடல்   முதலமைச்சர்   மாணவி   தொழில்நுட்பம்   இந்து   வாக்குப்பதிவு   தொழிலாளர்   காவல்துறை கைது   ரன்கள்   மருத்துவர்   பிரேதப் பரிசோதனை   பஞ்சாப் அணி   சைபர் குற்றம்   தற்கொலை   திரையரங்கு   காவல்துறை விசாரணை   வேலை வாய்ப்பு   இண்டியா கூட்டணி   தங்கம்   வங்கி   மருந்து   ஆன்லைன்   குடிநீர்   கொலை   வேட்பாளர்   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   அமித் ஷா   கண்டம்   குற்றவாளி   டைம்ஸ் ஆஃப்   ஆங்கிலம்   திரையுலகு   இசை   விவாகரத்து   டி20 உலகக் கோப்பை   வாட்ஸ் அப்   ராஜஸ்தான் ராயல்ஸ்   எதிர்க்கட்சி   போர்   தெலுங்கு   சட்டவிரோதம்   காவல் துறையினர்   பிரதமர் நரேந்திர மோடி   தனுஷ்   மதிப்பெண்   கடன்   மலையாளம்   நாடாளுமன்றம்   மீன்   பொருளாதாரம்   ஐபிஎல் போட்டி  
Terms & Conditions | Privacy Policy | About us