பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் தூய்மையற்ற குடிநீர் அருந்தி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்
ஒன்றியத்திலும் கர்நாடகாவிலும் உள்ள பாஜக அரசுகள் ஆர்எஸ்எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதன் கைப்பாவை
லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகளை மோதிய வாகனத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷீஷ் மிஸ்ரா அமர்ந்துள்ளது போன்ற காணொளி
உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தீயில் உயிரை மாய்த்துக் கொண்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைச் சார்ந்த
லக்கிம்பூர் கேரி கலவரத்தைப் படம்பிடித்தாக ஊடகவியலாளர் ராமன் கஷ்யப் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து இரண்டு நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்த்தப்பட்டதை அடுத்து,
லக்கிம்பூர் வன்முறையில் பாதிப்புக்குள்ளானோரை சந்திக்க லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, உத்தரபிரதேசம் என்ன
லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காணச் செல்வதற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்த கூடாது என்று உத்திரபிரதேச காவல்துறையினர்
உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் முதல் தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவின் பெயரை, அந்த பகுதியில் ஓடும் நதியின் பெயரான
லக்கிம்பூர் கேரி கலவரத்தின்போது, பத்திரிக்கையாளர் ராமன் கஷ்யப் உயிரிழந்தது தொடர்பாக, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்ய உள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம்
லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக சிவசேனா,
load more