அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளின் பெயர்கள் என்ன என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது.
நியூ யார்க் டைம்ஸ் பத்திரகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் கர்ணன் இடம்பிடித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 6 நாட்களாக போக்குகாட்டி வரும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது பாஜகவுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வட கொரியா மீண்டும் குறுகிய துாரம் செல்லும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
விளாத்திக்குளம் அருகே மாந்திரீகம் செய்வதற்காக கடத்தி வரப்பட்ட 5 தேவாங்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாபில் புதிதாத அமைந்துள்ள அரசு முடிவுகள் எடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த இளம்பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.
இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் சீன படைகள் அத்து மீறு நுழைந்ததாக் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில்
அரசு கலைக் கல்லுரி முதல்வரை தொலைபேசியில் மிரட்டி கொலைமிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் மீது 3 பிரிவுகளில்
கடந்த 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை துரத்திப்பிடித்த ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட எஸ்பி வருண்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள சைதன்யா கல்லூரியில் பயின்று வரும் 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கல்லூரிக்கு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மலை கிராம மக்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தது நெகிழ்ச்சியை
load more