keelainews.com :
முள்ளிப்பள்ளம்  ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் மற்றும் அவரது கணவர் ஞானசேகரன்

பாசன கால்வாய்களை தூர் வாராததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

பாசன கால்வாய்களை தூர் வாராததால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதனால் ரோடுகளில் மழைத்

மதுரை மாநகராட்சி                                    குடிநீர் திட்டம் (சிப்பம்-5) கருத்து கேட்பு க் கூட்டம் நடைபெற உள்ளது: ஆணையாளர்   தகவல்: 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டம் (சிப்பம்-5) கருத்து கேட்பு க் கூட்டம் நடைபெற உள்ளது: ஆணையாளர் தகவல்:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளுக்கு, முல்லைபெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து 125 எம்.எல்.டி குடிநீர் வழங்கும் திட்டம்,

நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க கோரி, காங்கிரஸ் கட்சி போராட்டம். 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க கோரி, காங்கிரஸ் கட்சி போராட்டம்.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் ரயில் நிலையம் முன்பாக, மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக முற்றுகை

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது. திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதி இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில். 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com
171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன;ஆனாலும் தனியாருக்கு விற்கிறது அரசு ?சு. வெங்கடேசன் எம். பி கேள்விக்கு அமைச்சர் பதில் . 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன;ஆனாலும் தனியாருக்கு விற்கிறது அரசு ?சு. வெங்கடேசன் எம். பி கேள்விக்கு அமைச்சர் பதில் .

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம். பி (சி. பி.எம்) எழுப்பிய கேள்விக்கு நிதி இணை

இராஜபாளையம் நகை தொழிலாளி. டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கம்  வென்ற இந்திய வீரர் நீரஜ் உருவத்தை 0.480 மில்லி கிராமில் செய்து அசத்தல். 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

இராஜபாளையம் நகை தொழிலாளி. டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் உருவத்தை 0.480 மில்லி கிராமில் செய்து அசத்தல்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தர்மாபுரம் தெருவை சேர்ந்த தங்க நகைகள் செய்யும் தொழிலாளி சமுத்திரக்கனி டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும்

பிரபஞ்ச மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்த, பத்ம பூசண் விருது பெற்ற தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923). 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

பிரபஞ்ச மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணி புரிந்த, பத்ம பூசண் விருது பெற்ற தமிழக இயற்பியலாளர், ரஞ்சன் ராய் டேனியல் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11, 1923).

ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11, 1923ல் நாகர்கோவில் எம்.ஏ. டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மல் டேனியல் ஆகியோருக்கு பிறந்தார். அவர் ஐந்து

வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 11,1854). 🕑 Wed, 11 Aug 2021
keelainews.com

வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 11,1854).

மாசிடோனியோ மெலோனி (Macedonio Melloni) ஏப்ரல் 11, 1798ல் பர்மாவில் பிறந்தார். 1824 ஆம் ஆண்டில், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1831

கலசப்பாக்கம் அருகே  மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் 🕑 Tue, 10 Aug 2021
keelainews.com

கலசப்பாக்கம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சான்பாஷா தலைமையில் நடைபெற்றது

புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.. 🕑 Tue, 10 Aug 2021
keelainews.com

புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..

புளியங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் நிறை

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்.. 🕑 Tue, 10 Aug 2021
keelainews.com

நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்..

கூடங்குளம் ராதாபுரம் இருக்கன்துறை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   திருமணம்   நடிகர்   கோயில்   நரேந்திர மோடி   தேர்வு   சமூகம்   சிகிச்சை   காவல் நிலையம்   சிறை   பாஜக   திரைப்படம்   அரசு மருத்துவமனை   பலத்த மழை   தண்ணீர்   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   மாணவர்   சவுக்கு சங்கர்   காவலர்   போராட்டம்   படிக்கஉங்கள் கருத்து   வெயில்   விவசாயி   ஓட்டுநர்   விமர்சனம்   பிரச்சாரம்   விளையாட்டு   மாவட்ட ஆட்சியர்   பயணி   உச்சநீதிமன்றம்   மக்களவைத் தேர்தல்   பாடல்   சுகாதாரம்   திமுக   மொழி   நேர்காணல்   விண்ணப்பம்   முதலமைச்சர்   காவல்துறை கைது   பக்தர்   மாணவி   நோய்   வெளிநாடு   தங்கம்   பேட்டிங்   தற்கொலை   வாக்கு   போலீஸ்   ரன்கள்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   ஆங்கிலம்   மருத்துவம்   சைபர் குற்றம்   படப்பிடிப்பு   காவல்துறை விசாரணை   பேருந்து நிலையம்   குற்றவாளி   தொழிலாளர்   பிரேதப் பரிசோதனை   வாக்குப்பதிவு   மருத்துவர்   திரையரங்கு   இசை   இந்து   விவாகரத்து   பேஸ்புக் டிவிட்டர்   காங்கிரஸ் கட்சி   வேலை வாய்ப்பு   கண்டம்   சான்றிதழ்   கடன்   வரலாறு   பஞ்சாப் அணி   தெலுங்கு   வாரணாசி தொகுதி   திரையுலகு   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   சட்டவிரோதம்   சைந்தவி   தனுஷ்   இசையமைப்பாளர்   நகை   புத்தகம்   இண்டியா கூட்டணி   பாலம்   போர்   ஜிவி பிரகாஷ்   மருந்து   அமித் ஷா   கொலை   மலையாளம்   பாடகி சுசித்ரா   பிரதமர் நரேந்திர மோடி   தீர்ப்பு   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us