கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி
விழுப்புரம் அருகே நாடாளுமன்றத் தேர்தல் பணியில் இருந்த பெண் கிராம நிர்வாக அலுவலரை மதுபோதையில் தாக்கியதாக முகையூர் திமுக கவுன்சிலர் ராஜீவ்காந்தி
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் கீழ்
சீர்காழியில் தாக்குதலுக்குள்ளான வியாபாரி மீது வன்மொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 1500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டவர்களுக்கு எதிராக
தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இ.வி.எம்., விவிபேட் ஆகியவை குறித்து தாங்கள் ஆய்வு செய்து
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளைக் கொன்று வந்த நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில்
சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா தெருவில் கடைக்குச் சென்ற 10 வயது சிறுமியை அங்கு மேய்ந்துகொண்டிருந்த மாடு ஒன்று முட்டித் தூக்கி வீசியது.
தேனி மாவட்டம் போடியில் கடும் வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏலக்காய்ச்செடிகள் காய்ந்து, உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்து
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கு
காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போதைப் பொருள் மற்றும்
மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மத்தியில் மோடியோ, ராகுலோ யார் வந்தாலும் தமிழகத்துக்கு நல்லது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர்
தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் கொண்டுவந்த சமையல் எரிவாயு சிலிண்டரை பறிமுதல் செய்த நீலகிரி மாவட்ட போக்குவரத்துத் துறையினர், அந்த
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் 16 கண் மதகுகள் மற்றும் உபரி நீர் செல்லும் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
load more