ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து, திருமண வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை மிளகாய்பொடியை தூவி இழுத்துச்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீடில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு தரமற்ற
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளியதை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட
சித்ராபௌர்ணமியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமநாதபுரம் அருகே
காதல் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் 9 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை
மலேசியாவின் லூமுட் எனும் சிறுநகரில் கடற்படை தளத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவரின் வீடு மீது நள்ளிரவில் வந்த கும்பல் அடுத்தடுத்து பெட்ரோல்
அமெரிக்க பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்கை திமிர் பிடித்தவர் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் சாடியுள்ளார். சிட்னி நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில், கடந்த
காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் சாலீசா கேட்பது கூட குற்றமாக கருதப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடந்த பிரசார
புதுச்சேரியில் தடையை மீறி பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து
நடிகர் கமல்ஹாசனின் ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த அவருடைய மாமா சீனிவாசன் உடல்நலக்குறைவால் கொடைக்கானலில் காலமானார். அவர் உடல்
வெள்ளியங்கிரி 7-ஆவது மலையில் இருந்து கடந்த 18-ஆம் தேதி தவறி விழந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தை
கணவரை கொன்று புதைத்து விட்டு, ஊரை விட்டு ஓடியதாக 2 ஆண்டுகளாக நாடகமாடிய பெண், மக்களவைத் தேர்தலால் போலீசாரிடம் சிக்கினார். திருவாடானையை அடுத்த
புதுச்சேரி உருளையன்பேட்டை கங்கை முத்துமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலத்தின் போது, உத்ரேஷ் என்ற இளைஞரை பைக்கில் வந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்து
ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதையடுத்து கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் மற்றும் தீவனங்கள் கொண்டுவர தமிழக அரசு தடை விதித்து
load more