அப்பா என்பவர் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வின் வடிவம். தனக்காக வாழாது தன் குடும்பத்ததுக்காக வாழும் உன்னத மனிதர்.
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களிலேயே புற்றுநோய்க்கான காரணிகள் மறைந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை முழுமையாக சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வெற்றி பெறுவர்.
குடும்பம் என்ற தேரின் சக்கரங்கள் அம்மா,அப்பா. அந்த சக்கரங்கள் இல்லாமல் அன்பு தழைக்காது. பாசம் ஊற்றெடுக்காது. உறவும் மலராது.
ஆங்கிலத்தில் Attitude என்பது தமிழில் அணுகுமுறை அல்லது நடத்தை, மனநிலை, மனோபாவம், ஒருவரின் இயல்பு என்று இப்படி பல பொருள் கொள்ளலாம்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, எம்எல்ஏக்கள் சரஸ்வதி, ஜெயக்குமார், வெங்கடாசலம், திமுக வேட்பாளர் பிரகாஷ், அதிமுக
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரையில் ராஜன் செல்லப்பா வாக்கு அளித்து அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சோழவந்தானில் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவில் தேக்கம் ஏற்பட்டது.
அம்மாவின் அரவணைப்பு அம்மா உயிரோடு இருக்கும்போது தெரியாது. அம்மா இல்லாதவர்களுக்குத்தான் அம்மாவின் அருமை தெரியும். அம்மா இல்லாத ஏக்கம் புரியும்.
நட்பில் எப்போதும் எதிரின பால் ஈர்க்கும். ஆனால் எல்லை மீறாதவரை ஆண் பெண் நட்பு பாராட்டுக்குரியதே. சரியான கட்டுப்பாட்டுக் கோடுஇருப்பது நலம் பயக்கும்.
Erode News- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பு என்பது அன்பு, மகிழ்ச்சி மற்றும் வாழ்நாள் முழுவதும் பகிரப்பட்ட தருணங்களால் நெய்யப்பட்ட ஒரு கலைநயம்
load more