சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின்
நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பு அல்லது வீடியோவை முதலில் Google டிரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிமெயிலை அனுப்பும் போது, திரையின் தோன்றும்
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம்
பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து அனுபவத்தை
மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேல மாசி வீதி பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் தோனி கடைசி ஓவரில்
வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருக்கும் சிலருடைய ப்ரோபைல் பிக்சரை சில நேரங்களில் பார்க்க முடியாமல் போகலாம் ஏன் அவ்வாறு ஆகிறது? எந்த காரணத்தால் DP
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் 4650 கோடிக்கு நகை, பணம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. நெல்லையில் நயினார்
தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒற்றை இஞ்சின்
சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்பரை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்று திரிந்த நல்ல பாம்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது
5வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவாவின் வாஸ்கோ நகரில் போலீசார் முராரி குமார்
load more