கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று ரயில்வே தண்டவாளத்தின் அருகே 3 பேரின் உடல் கிடப்பதாக ரெயில்வே காவல்
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5%
மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். மதயானை கூட்டம்
வந்தே பாரத் ரயில் சேவை இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில்
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி,
நீட், க்யூட் ஆகிய தேர்வுகள் மாநில அரசின் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டது. மிகவும் ஏழையாக பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாணவர்களின்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது. தமிழ் திரையுலகில் கால்
ஐதராபாத் நகரிலுள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மின் இணைப்பு திரும்ப பெறப்படுள்ளதாக ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் (Hyderabad Cricket
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா வழங்காத ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தை துவக்கியவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் என பரப்புரையில்
கோவில்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சொந்த மாமனாரை லாரி கொண்டு மோதி கொலை செய்த மருமகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது
ஜனநாயக நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய பெரம்பலூர் தொகுதி ஐ. ஜே. கே வேட்பாளர் பாரிவேந்தர், நல்லவர்களை தேர்ந்தெடுத்தால்
மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை
வித்யா, மனோஜை பார்த்து ”வேலை செய்து ப்ரோமோஷன் வாங்குவிங்கனு பார்த்தா அப்பாவா ப்ரோமோஷன் ஆகி இருக்கிங்க” என சொல்கிறார். மனோஜ் ரோகிணியிடம்
நன்றாக படித்து ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களை டெல்லிக்கு அனுப்புங்கள் படிக்கத் தெரியாதவர்களை எங்களோடு சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். அங்கே
கர்நாடகா மாநிலத்தில் ரூ.98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்கள் கலால் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வரும் 19 ஆம்
load more