தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாக்குகளை சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தென்காசி பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து கடையநல்லூரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள்,
இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் திடீரென ஏகப்பட்ட பன்னீர்செல்வங்கள்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்.7ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில், பகல்நேர வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பி.வி.களத்தூரில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 35 ஆண்டுகளுக்குப் பின் தாய்நாடான இலங்கைக்கு சென்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் தமிழக தலைவருமான அண்ணாமலை, ராஜ வீதி மற்றும் செட்டி வீதி பகுதிகளில் பிரச்சாரம்
தமிழகத்தில் பிரதமர் மோடி 4 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,
விஜய் படத்தில் வருவது போல பொதுமக்கள் வாக்களிப்பது ஒரு விரல் புரட்சி என்று கோவை துடியலூரில் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் பொய்யாதநல்லூர், இராயபுரம் உள்ளிட்ட 42 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன்,
கோயம்புத்தூர் கெம்பட்டி காலனி பகுதியில் வாக்கு சேரித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை மாவட்டத்தை நகை உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக
தி.மு.க கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, காந்தி மார்க்கெட் பகுதியில் கூட்டணி கட்சியினருடன்
கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் பரப்புரைக்காகச் சென்ற திமுக ஒன்றிய செயலாளரை முற்றுகையிட்டு வி.சி.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.
காஸாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு கடல்
சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து
load more