ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி தான் ஓடி ஆடி விளையாடிய பகுதி என்பதாலும், தாமரை தனக்கு பிடிக்கும், தாமரைக் இல்லாமல் நாடே இல்லை என்பதாலும் தான் தாமரை சின்னத்தில்
மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருகிறார்கள் என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தேர்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.
நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்தார்.
புழல் சிறையில் ரம்சான் நோன்பிலிருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்.
சோட்டி ஹோலி என்ற பெயர் ஹோலிகா என்ற அரக்கியின் புராணக்கதையிலிருந்து உருவானது. இரண்யகசிபு என்ற சக்திவாய்ந்த அரக்க மன்னன் தனக்கு அழிவில்லை என்ற வரம்
இந்த ‘அசாத்தியங்களைச்’ சாதிப்பவர்கள் என்னவோ வேற்று கிரகங்களிலிருந்து வந்தவர்கள் போலவும், நமக்கு எட்டாக்கனி போலவும் நாம் நினைப்பது இயல்பு. ஆனால்
UGC NET தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கு (Junior Research Fellowship) தகுதி பெறுவோருக்கு, முனைவர் பட்ட ஆராய்ச்சியின் போது, மாதாந்திர
வீர சாவர்க்கர் திரைப்படத்தின் சந்தைப்படுத்தல் அதன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும். திரைப்படத்தின் முன்னோட்டிகள் மற்றும்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே, திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரசாரம் செய்தார்.
போலோவை இந்தியாவில் வெறும் ஹேட்ச்பேக்காக மறுபடியும் கொண்டு வருவது பலன் தருமா என்று வாக்ஸ்வாகனுக்கு தெரியும். அதனால்தான் போலோவின் ரீ-என்ட்ரி
Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
பொன்னேரியில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
load more