பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்று (மார்ச் 18) மதியம் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து, மாநகர காவல்
The post தேவசெய்தி….. appeared first on Arasu seithi : Tamil News.
பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக, பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2700 போலீசார் ஈடுபடுகின்றனர்.
பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார்.
தென்காளஹஸ்தி என அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை
மலேசியசிலம்பக்கழகதலைவர், டாக்டர். எம் . சுரேஷ் அவர்களை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த அகில பாரத சிலம்ப கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி
தேனி மாவட்டம் தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் வாகனம் கடந்த இரண்டு நாட்களாக கேட்பாரற்று, ரோட்டில் பொது மக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மனு
கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர். எஸ். புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள்
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர்
load more