குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாளப் படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா? பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று
வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார் என்ற தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்துள்ள
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைப்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து விறுவிறுப்பான
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் GOAT. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்
துபாயில் நாளை முதல் ரமலான் மாதம் கடைபிடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், துபாயின் போக்குவரத்து பார்க்கிங், கட்டண சேவை மற்றும் பிற
பாராளுமன்ற தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் என்றும், பதவி ராஜினாமா செய்வது குறித்தும் தேர்தலில் நிற்பது குறித்தும் செய்தியாளருக்கு சொல்லாமல்
மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்நிலையில் ஜெயமோகனின் மூளை புளித்த மாவு என தெரிவித்துள்ளார்
கூகுள் நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்பு கொண்டதற்கு ஊழியர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை நிறுவனம் பணிநீக்கம்
தமிழ் சினிமா நடிகர்களை மற்ற மொழி சினிமாக்களில் நடிப்பதை சீமான் தடுப்பாரா என கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக நயன்தாரா சென்னையில் செட் அமைக்க
10 ஆண்டுகால பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்படுத்தி விட்டது என்றும், இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஶ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைச்சாலை முன்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்து புகை
அரசை விமர்சித்ததற்காக அரசுப் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
காதல் கணவரான சாய் கணேஷுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு நடிகை தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கணவர் வீட்டார் தன்னை சாதியை சொல்லி
load more