நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது
கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சீன அரசின் உதவியுடன் 2,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பாக இன்று நூல் ஒன்றை
விமானப்படையினரால் நடத்தப்பட்ட பரசூட் சாகசத்தின் போது எதிர்பாராத விதமாக விமானப்படை சாகச வீரரொருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க
இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 700
”தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வர்த்தக நிலையத்தின் கட்டித்துடன் மோதி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க
மாகாண அரச சேவையில பணியாற்றும் நிரந்தர உத்தியோகத்தர்களை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றும் செய்யும் நடவடிக்கையினை இடைநிறுத்த
”தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில்
கொழும்பு காஜிமாவத்தையில் வசிக்கின்ற அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு இணங்கி செயற்படுவதாக
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை நிறைவு செய்து மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு
load more