யாழ், சுழிபுரம் பகுதியிலுள்ள சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும் அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித
“பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காற்றின்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று தொடக்கம் ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா
பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் சிறப்பு பயிற்சி முகாமில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இலங்கை சனத்தொகையில் சுமார் 5 சதவீதமானோர் க்ளூகோமா(Glaucoma) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது இதன்படி சில்ஹெட்
ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண விழாவில்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரின் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல்
இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாலைத்தீவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்றைய தினம் அந்நாட்டின்
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) அசிட் வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து
load more