சென்னை, கோவையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசினார்.
மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடம் உள்ளே
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டதை, தொடர்ந்து என். ஐ. ஏ வழக்குப்பதிவு
கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில்
இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத் எனவும், பாஜக ஆளும் மாநிலங்கள் தான் போதைப்பொருளின் மையமாகத் திகழ்வதாகவும்
தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்க குழு அமைக்கப்பட உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற
பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த
மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர்
“ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டை போல் டெல்லியிலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி
load more