கேஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமி நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி
தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து, இன்று அதிமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
கோவை அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபல கல்லூரியானபி. எஸ். ஜி தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. அவினாசி சாலையின் இரு புறங்களிலும்
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம்
உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையாக அறிவிக்கப்பட்ட ஆதவியை, தமிழ்நாடு பசுமை திட்ட தூதராக அதன் தலைமை இயக்குநர் தீபக்ஸ்ரீவஸ்தவா ஐஎப்எஸ்
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு, கிடா விருந்தால்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் கோவையில் உள்ள
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா, கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ) விசாரணையைத் தொடங்கி உள்ளது. பெங்களூரில் உள்ள
கோடைக்காலம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே, சென்னை வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து, அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால்,
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக கூகுளில் விளம்பரம் செய்ய 30 நாளில் 30 கோடியை செலவு செய்திருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை அருகே, சோழவந்தானில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் . பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். முன்னாள் தமிழக
பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான
கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,
load more