kizhakkunews.in :
ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் 🕑 2024-02-27T06:46
kizhakkunews.in

ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம். எல். ஏ. க்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்

சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா 🕑 2024-02-27T06:46
kizhakkunews.in

சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா

சால்வையை வீசிய சிவகுமார்: விளக்கமளித்த பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் 🕑 2024-02-27T07:19
kizhakkunews.in

சால்வையை வீசிய சிவகுமார்: விளக்கமளித்த பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன்

காரைக்குடி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்ற விளக்கத்தைப் பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.காரைக்குடியில்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள் 🕑 2024-02-27T07:34
kizhakkunews.in

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள்

தமிழகத்தில் 6 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பினர்

வெற்றிகரமாக நிறைவடைந்த அறுவை சிகிச்சை: புகைப்படங்களை வெளியிட்ட ஷமி 🕑 2024-02-27T07:55
kizhakkunews.in

வெற்றிகரமாக நிறைவடைந்த அறுவை சிகிச்சை: புகைப்படங்களை வெளியிட்ட ஷமி

ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஒருநாள் உலகக்

சிதம்பரத்தில்தான் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு 🕑 2024-02-27T08:06
kizhakkunews.in

சிதம்பரத்தில்தான் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.அரியலூரில்

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் ஓய்வு 🕑 2024-02-27T08:33
kizhakkunews.in

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் ஓய்வு

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரும் 29

பாஜகவுக்கு வருமாறு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை: அண்ணாமலை 🕑 2024-02-27T09:04
kizhakkunews.in

பாஜகவுக்கு வருமாறு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை: அண்ணாமலை

பாஜகவுக்கு வருமாறு தாங்கள் யாரையும் அழைக்கவில்லை என்றும் வருபவர்கள் தாமாகவே வருகிறார்கள் என்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை

ரஞ்சி கோப்பை: 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த மும்பை வீரர்கள் 🕑 2024-02-27T09:58
kizhakkunews.in

ரஞ்சி கோப்பை: 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த மும்பை வீரர்கள்

பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 மற்றும் 11-ம் வரிசையில் களமிறங்கிய கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் சதம் அடித்து சாதனை படைத்தனர்.மும்பை -

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி 🕑 2024-02-27T10:14
kizhakkunews.in

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.இந்திய விமானப் படை விமானிகள் குரூப்

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை 🕑 2024-02-27T10:10
kizhakkunews.in

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை

உலகின் 'உள்ளடக்க கண்டமாக' இந்தியா இருக்கும்: WITT குளோபல் உச்சி மாநாடு 2024 இல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா? 🕑 2024-02-27T10:20
kizhakkunews.in

மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா?

எறும்பு - அருமையான படம். குழந்தை. குட்டியோடு குடும்பம் சகிதமாகப் பார்த்து நெகிழலாம். அம்மா இல்லாத ஒரு அக்காவும் தம்பியும், ஒரு மோதிரத்தைத் தொலைத்து

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை) 🕑 2024-02-27T11:28
kizhakkunews.in

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை)

தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின்

ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற விதர்பா, மும்பை அணிகள் 🕑 2024-02-27T11:37
kizhakkunews.in

ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற விதர்பா, மும்பை அணிகள்

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன.ரஞ்சி கோப்பை 2024 அரையிறுதிச் சுற்றை

எம்ஜிஆர்-க்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி 🕑 2024-02-27T11:47
kizhakkunews.in

எம்ஜிஆர்-க்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி

எம்ஜிஆர் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டும்தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.என் மண், என்

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   தேர்வு   சினிமா   சிகிச்சை   நீதிமன்றம்   நடிகர்   திருமணம்   நரேந்திர மோடி   சிறை   மாணவர்   காவல் நிலையம்   பலத்த மழை   பிரதமர்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   விவசாயி   பாஜக   பயணி   வெயில்   தொழில்நுட்பம்   லக்னோ அணி   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   ரன்கள்   நோய்   ஓட்டுநர்   வைகாசி மாதம்   காவல்துறை கைது   விளையாட்டு   டெல்லி அணி   மக்களவைத் தேர்தல்   திமுக   வரலாறு   சவுக்கு சங்கர்   வாரணாசி தொகுதி   காவல்துறை விசாரணை   மாணவி   உச்சநீதிமன்றம்   விண்ணப்பம்   தொழிலாளர்   முதலீடு   சைபர் குற்றம்   பக்தர்   பிரச்சாரம்   தங்கம்   குற்றவாளி   காவலர்   கட்டணம்   விமர்சனம்   வாக்குப்பதிவு   வாக்கு   மருத்துவர்   டெல்லி கேபிடல்ஸ்   தற்கொலை   வேட்புமனு   லாரி   படிக்கஉங்கள் கருத்து   நகை   திருவிழா   போராட்டம்   மருத்துவம்   நேர்காணல்   பேட்டிங்   ஹைதராபாத்   இராமநாதபுரம் மாவட்டம்   முத்து   பரவல் மழை   லீக் ஆட்டம்   சுகாதாரம்   சேனல்   வாலிபர்   எண்ணெய்   மொழி   நீதிமன்றக் காவல்   தீர்ப்பு   தேர்தல் பிரச்சாரம்   வேட்பாளர்   மைதானம்   பொருளாதாரம்   பிளே ஆப்   முதலமைச்சர்   மகளிர்   தனுஷ்   வேலை வாய்ப்பு   வேட்புமனு தாக்கல்   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   வழிபாடு   இசை   கட்டுமானம்   வருமானம்   மருந்து   விவாகரத்து   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   அர்ஷத்   தொண்டர்   ஸ்டப்ஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us