சிவகங்கை மாவட்டத்தில் வரும் 20ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு துவங்குகிறது.
தென்காசி ஆயிரப்பேரி சாலையில் உள்ள நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணிக்காக கடந்த 4 மாதங்களாக பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சார்பாகத் தேசிய கருத்தரங்கம்
நாகை மாவட்டம் கீழையூர் அருகே பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்
புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை குடுமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல்
விக்கிரவாண்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் செயினை மர்மநபர் பறித்த சம்பவம் கருங்கல் அருகே அரங்கேறியுள்ளது.
கொல்லங்கோடு அருகே சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் ஷாஜு, காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு தளா்த்தல் தோ்வுக் கூட்டம் நடைபெற்றது
நாகை மாவட்டம் நாகூர் வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது
மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு லேசான காயமும், 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம். பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
load more